விவசாயிகளை அரசர்களாக்குவதே எமது நோக்கம் – சஜித்

TAMIL CNN  TAMIL CNN
விவசாயிகளை அரசர்களாக்குவதே எமது நோக்கம் – சஜித்

விவசாயிகளையும் கைத்தொழில் துறையினரையும் அரசர்களாக்குவதே தமது நல்லாட்சி அரசாங்கத்தினதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் நோக்கம் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற விவசாய சமூகத்தினருக்கான கிராமங்களை கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார். இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “2025ஆம் ஆண்டளவில் அனைவருக்கும் நிழல் தரும் வகையில் கிராமங்களை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். பொலன்னறுவை மாவட்டத்திற்கு வரும் வழியில் நாம்... The post விவசாயிகளை அரசர்களாக்குவதே எமது நோக்கம் – சஜித் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை