ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு மைத்திரி முக்கிய வேண்டுகோள்!

TAMIL CNN  TAMIL CNN
ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு மைத்திரி முக்கிய வேண்டுகோள்!

ஜனாதிபதி தேர்தலில் யார் போட்டியிட்டாலும் போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் உறுதியை வழங்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “கடந்த 25 ஆண்டுகளில் எனது அனுபவத்திற்கு அமைய யார் நல்லவர் யார் திருடர் என்று என்னால் கூற முடியும். கடந்த 5 தொடக்கம் 10 வருடங்களுக்கு... The post ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு மைத்திரி முக்கிய வேண்டுகோள்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை