ராஜகோபால் மறைந்தும் கூட... விடாமல் இயங்கிய சரவணபவன் ஹோட்டல்கள்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ராஜகோபால் மறைந்தும் கூட... விடாமல் இயங்கிய சரவணபவன் ஹோட்டல்கள்

சென்னை: என்னதான் குற்றவாளி என்று கூறப்பட்டாலும், மறுபுறம் சரவணபவன் என்னும் மெகா பிராண்டை உருவாக்கிய பெருமை ராஜகோபலனையே சேரும். அதிலும் அவரின் தரம், ருசி, பிரமாண்டம் என அசத்தியவர் தற்போது இல்லை என்பது வருந்தக்க விஷயமே. ஒரு புறம் குற்றவாளியாக கருதப்பட்டாலும், மறுபுறம் ஊழியர்களுக்கு அண்ணாச்சியின் மறுபுறமே வேறு என்கிறார்கள். ஆமாங்க தனது உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்களின்

மூலக்கதை