போருக்குப் பின்னர் விடுவிக்கப்பட்ட அரச மற்றும் தனியார் காணிகளின் பரப்பளவு எவ்வளவு? வெளியுறவு அமைச்சர் கொடுத்த புள்ளி விபரம் பிழையானது!

TAMIL CNN  TAMIL CNN
போருக்குப் பின்னர் விடுவிக்கப்பட்ட அரச மற்றும் தனியார் காணிகளின் பரப்பளவு எவ்வளவு? வெளியுறவு அமைச்சர் கொடுத்த புள்ளி விபரம் பிழையானது!

இலங்கையிலுள்ள அனைத்து கட்சிகளும் சிங்கள, பௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கத்திற்காகவே செயற்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது, இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து பிரதமர் தெரிவித்த கருத்து தொடர்பாக எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலையே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஐக்கிய தேசியக் கட்சியாக இருக்கலாம்,... The post போருக்குப் பின்னர் விடுவிக்கப்பட்ட அரச மற்றும் தனியார் காணிகளின் பரப்பளவு எவ்வளவு? வெளியுறவு அமைச்சர் கொடுத்த புள்ளி விபரம் பிழையானது! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை