Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்!
டெல்லி : ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் கடும் கடன் பிரச்சனை காரணமாக தனது, உள்நாட்டு விமான சேவை மற்றும் வெளிநாட்டு விமான சேவையை முற்றிலும் நிறுத்தியது. இதனால் ஜெட் ஏர்வேஸ்சின் பல ஆயிரம் ஊழியர்கள் வேலையிழந்து கஷ்டபட்டது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. மத்திய அரசு இவர்களுக்காக தற்போது தனியாக ஒரு வெப் போர்ட்டலை உருவாக்க போவதாகவும்,