மக்கள் உரிமையை வென்றெடுப்பதாக கூட்டமைப்பின் பயணம் அமையவேண்டும் – கிளிநொச்சி மக்கள் கருத்து
தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக உருவாக்கப்பட்டு மக்களால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகளைக் கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக தனது இலக்கிலிருந்து விலகாது அற்பசொற்ப சலுகைகளுக்காக விலைபோகாது உறுதியுடன் பயணிக்கின்றமையானது எமது இனத்தின் உறுதிப்பாட்டினை வெளிப்படுத்தி நிற்கின்றது. எமது மக்களின் விடுதலைக்காக தொடர்ந்தும் உறுதியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பயணிக்க வேண்டும் என கிளிநொச்சி மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் தெரிவித்துள்ளார்கள். தற்போதைய... The post மக்கள் உரிமையை வென்றெடுப்பதாக கூட்டமைப்பின் பயணம் அமையவேண்டும் – கிளிநொச்சி மக்கள் கருத்து appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.