நேற்று மைத்திரிக்கு சோகம்!

TAMIL CNN  TAMIL CNN
நேற்று மைத்திரிக்கு சோகம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு தீர்வை காணும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற கூட்டம் இணக்கப்பாடுகள் எதுவும் இன்றி நிறைவடைந்துள்ளது. நாடாளுமன்றத்தில் தமக்கே பெரும்பான்மை உள்ளதாக ரணில் தரப்பினரும் நாடாளுமன்ற நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என மஹிந்த தரப்பினரும் பரஸ்பரம் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர். ஸ்ரீலங்கா நாடாளுமன்ற அமர்வுகளை அமைதியான முறையில் முன்னெடுத்து செல்வதை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனநேற்று சர்வ கட்சி சந்திப்பொன்றிற்கு அழைப்பு... The post நேற்று மைத்திரிக்கு சோகம்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை