மஹிந்த ராஜபக்ஷ தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய்க்கு ஆதரவாக பேசிய போது, மலையக தமிழ் உறுப்பினர்கள் கைகொட்டி கும்மாலம் அடித்தனர் – ஆறுமுகன் தொண்டமான்

TAMIL CNN  TAMIL CNN

(க.கிஷாந்தன்) இலங்கை நாடாளுமன்றம் 15.11.2018 அன்று காலை கூடப்பட்டது. நாட்டின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய சிறப்புரையில் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட வேண்டும். அவர்களின் கோரிக்கை நியாயமானது என தெரிவித்த போது, மலையக மக்களால் வாக்கு வழங்கி நாடாளுமன்றத்திற்கு சென்ற நம்மவர்கள் கைதட்டி கூச்சலிட்டு கும்மாலம் அடித்தனர். இதன் மூலம் இவர்கள் தொழிலாளர்களுக்கு ஆயிரம் கிடைக்க கூடாது என நினைக்கின்றார்களா என மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும்... The post மஹிந்த ராஜபக்ஷ தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய்க்கு ஆதரவாக பேசிய போது, மலையக தமிழ் உறுப்பினர்கள் கைகொட்டி கும்மாலம் அடித்தனர் – ஆறுமுகன் தொண்டமான் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை