யாழ் தென்மராட்சியில் விபத்து-இளைஞன் ஸ்தலத்தில் பலி
யாழ் தென்மராட்சி நுணாவில் எரிபொருள் நிலையத்திற்கு அருகாமையில் நேற்றிரவு இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் ஒருவர் ஸ்தலத்தில் பலியானதுடன், இன்னுமொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, இரவு ஏழு மணியளவில் வீதியில் வேகமாக சென்ற மோட்டார் சைக்கின் எதிரில் வந்த டிப்பர் வண்டியுடன் மோதியுள்ளது. வேகக் கட்டுப்பாட்டை இழந்ததினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது . சம்பவத்தில் தச்சன்... The post யாழ் தென்மராட்சியில் விபத்து-இளைஞன் ஸ்தலத்தில் பலி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.