தங்க நகையை திருடி அடகு வைத்த நபர் ஒருவர் விளக்கமறியலில்

TAMIL CNN  TAMIL CNN
தங்க நகையை திருடி அடகு வைத்த நபர் ஒருவர் விளக்கமறியலில்

திருகோணமலை பகுதியில் இரண்டு பவுன் தங்க நகையை திருடி அடகு வைத்த நபர் ஒருவரை இம்மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.எம்.அன்பாஸ் நேற்று உத்தரவிட்டுள்ளார். திருகோணமலை, மரத்தடி, பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் திருகோணமலை பகுதியிலுள்ள வீடொன்றினுள் புகுந்து இரண்டு பவுன் தங்க நகையை திருடி அடகு நிலையமொன்றில் அடகு வைத்துள்ளதாக... The post தங்க நகையை திருடி அடகு வைத்த நபர் ஒருவர் விளக்கமறியலில் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை