மகிந்த அரசு ஆட்சிக்கு வந்த அடுத்த நாளே செய்த நாச வேலை! கொந்தளிக்கும் மாணவர்கள்!

TAMIL CNN  TAMIL CNN
மகிந்த அரசு ஆட்சிக்கு வந்த அடுத்த நாளே செய்த நாச வேலை! கொந்தளிக்கும் மாணவர்கள்!

நாட்டில் தற்போது அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நியைில் மகிந்த அரசினால்ஆட்சிக்கு வந்த அடுத்த நாளே எரிபொருட்களின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டது. பல அத்தியாவசிய பொருட்களின் விலை மற்றும் தொலை தொடர்பு வரிகள் என்பன குறைக்கப்பட்டன. உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் டாலரின் விலை அதிகரிப்பால் இறக்கு மதி விலைகள் அதிகரித்திருந்த நிலையில் மஹிந்த அரசால் மட்டும் எப்படி எரிபொருள் விலையை குறைக்க முடிந்தது என்பது கேள்விக்குறியாக இருந்தது.... The post மகிந்த அரசு ஆட்சிக்கு வந்த அடுத்த நாளே செய்த நாச வேலை! கொந்தளிக்கும் மாணவர்கள்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை