இன்று ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் - அவதானம்
இன்று பல நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் பணிப்பறக்கணிப்புச் செய்கின்றார்கள். collèges மற்றும் lycées publics க்களின் ஆசிரியர்கள் பேராசியரியர்கள் 2650 பேர்களும், தனியாரில் 550 ஆசிரியர்களும், நிர்வாகளத்தில் 400 பேரும் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர்.
இதனை எதிர்த்து இன்று திங்கட்கிழமை பணிப்புறக்கணிப்பும் பேரணியும் நடக்க உள்ளது.
உங்கள் பிள்ளைகளின் பாடசாலைகளிலும் ஆசிரியர்கள் பலர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடலாம். அவதானமாக அறிந்து கொள்ளவும்.