10ம் திகதியின் பின்னர் நிலவும் வானிலையில் மாற்றம்!
இலங்கைக்கு தென்மேற்காக காணப்பட்ட குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது இலங்கையை விட்டு விலகிச் செல்வதால் எதிர்வரும் 10ம் திகதியில் இருந்து மழையுடனான காலநிலை குறைவடையக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் குறிப்பாக பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய... The post 10ம் திகதியின் பின்னர் நிலவும் வானிலையில் மாற்றம்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.