அரசாங்கத்தின் திடீர் அறிவிப்பு! அதிர்ச்சியில் ரணில் தரப்பு?

TAMIL CNN  TAMIL CNN
அரசாங்கத்தின் திடீர் அறிவிப்பு! அதிர்ச்சியில் ரணில் தரப்பு?

பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான முயற்சிகளில் மஹிந்த – மைத்திரி தலைமையிலான புதிய அரசாங்கமும், ஐக்கிய தேசியக் கட்சியும் முயற்சித்து வருகின்ற நிலையில், எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றம் கூடுகின்ற போதிலும் அன்றைய தினத்தில் ஜனாதிபதியின் கொள்கை உரை மட்டுமே இடம்பெறும் என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் திட்வட்டமாக அறிவித்துள்ளது. எதிர்வரும் 14ஆம் திகதியன்று எந்தவொரு பிரதமருக்கெதிரான பிரேரணையோ அல்லது பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்கான நிகழ்ச்சியோ ஒழுங்குப் பத்திரத்தில் இதுவரை சேர்க்கப்படவில்லை என்று சுதந்திரக்... The post அரசாங்கத்தின் திடீர் அறிவிப்பு! அதிர்ச்சியில் ரணில் தரப்பு? appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை