ஐ.நா. திருப்பியனுப்பிய இராணுவ அதிகாரி எவ்வகையிலும் போர்க் குற்றங்களில் ஈடுபட வில்லை : இராணுவத் தலைமையகம்
ஐக்கிய நாடுகள் அமைதிக்காக்கும் படையணியிலிருந்து திருப்பியனுப்பப்பட்டுள்ள இராணுவ அதிகாரி எவ்வகையிலும் போர் குற்றங்களில் ஈடுப்படவில்லை என இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிக்காக்கும் படையில் இணைக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவ அதிகாரி திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். குறித்த அதிகாரி போர் குற்றச்சாட்டுகளுக்குள்ளனவர் என்பதாலேயே திருப்பி அனுப்பியதாக ஐ.நா பொதுச்செயளாலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார். ஐ.நா அமைதி காக்கும் படையில் மாலியில் பணியாற்றிய லெப்.கேணல் கலன பிரியங்கர லங்காமித்ர அமுனுபுர... The post ஐ.நா. திருப்பியனுப்பிய இராணுவ அதிகாரி எவ்வகையிலும் போர்க் குற்றங்களில் ஈடுபட வில்லை : இராணுவத் தலைமையகம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.