வரவு-செலவு திட்டத்தில் வழங்கப்பட்ட நிதிகளுக்கான வேலைத்திட்டங்களை வருட இறுதிக்குள் ஆரம்பிக்க வேண்டும்- சாள்ஸ் நிர்மலநாதன்-எம்.பி.

TAMIL CNN  TAMIL CNN
வரவுசெலவு திட்டத்தில் வழங்கப்பட்ட நிதிகளுக்கான வேலைத்திட்டங்களை வருட இறுதிக்குள் ஆரம்பிக்க வேண்டும் சாள்ஸ் நிர்மலநாதன்எம்.பி.

(மன்னார் நிருபர்) சிறு கைத்தொழில் முன்னேற்றத்திற்கு என கூட்டுறவு திணைக்களத்திற்கு ஆயிரம் மில்லியன் ரூபா நிதி 2018ஆம் ஆண்டின் வரவு -செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.தற்பொழுது செப்ரெம்பர் மாதம் நடை பெறுகிறது. டிசம்பர் மாதத்திற்கு முன்பு அந்த வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். மன்னார் மேற்கு பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தின் ஏற்பாட்டில் அங்கத்தவர்களை கௌரவிக்கும்... The post வரவு-செலவு திட்டத்தில் வழங்கப்பட்ட நிதிகளுக்கான வேலைத்திட்டங்களை வருட இறுதிக்குள் ஆரம்பிக்க வேண்டும்- சாள்ஸ் நிர்மலநாதன்-எம்.பி. appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை