62338 இலங்கையர்களை நாட்டை விட்டு வெளியேற குடியகல்வு திணைக்களம் அதிரடி தடை

TAMIL CNN  TAMIL CNN
62338 இலங்கையர்களை நாட்டை விட்டு வெளியேற குடியகல்வு திணைக்களம் அதிரடி தடை

இலங்கையர்கள் 62 ஆயிரத்து 338 பேர் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவர்களில் பாதுகாப்பு பிரிவுகளின் கீழ் மட்டத்தில் இருந்து உயர் மட்டம் வரை பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 30 ஆயிரம் பேர் உள்ளதாக குறிப்பிடப்படுகிறது. நீதிமன்றம் மற்றும் இராணுவத்தினால் வழங்கப்பட்ட உத்தரவிற்கமைய இந்த நபர்களின் பெயர்கள் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இராணுவ பிரிவுகளை தவிர, அரசியல்வாதிகள், போதைப்பொருள்... The post 62338 இலங்கையர்களை நாட்டை விட்டு வெளியேற குடியகல்வு திணைக்களம் அதிரடி தடை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை