குவைத் தனவந்தரின் உதவியுடன் வவுனியாவில் பள்ளிவாசல் திறப்பு

TAMIL CNN  TAMIL CNN
குவைத் தனவந்தரின் உதவியுடன் வவுனியாவில் பள்ளிவாசல் திறப்பு

வவுனியா, சாளம்பைக்குளம் பகுதியில் குவைத் நாட்டைச் சேர்ந்த தனவந்தர் ஒருவரின் உதவியுடன் பள்ளிவாசல் ஒன்று அமைக்கப்பட்டு வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்று திறந்து வைக்கப்பட்டது. குவைத் நாட்டின் காலித் கமட் அல்காலித் ரகமத்துல்லா அவர்களின் நினைவாக தந்தையார் ஹமட் காலித் அவர்களின் நிதி உதவியில் குறித்த மஸ்ஜிதுல் அக்சா ஜீம்ஆப் பள்ளிவாசல் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. யுத்தம் காரணமாக கடந்த 25 வருடங்களுக்கு முன்பாக... The post குவைத் தனவந்தரின் உதவியுடன் வவுனியாவில் பள்ளிவாசல் திறப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை