சிறப்புற நடைபெற்ற கவிஞர் ச.வே.பஞ்சாட்சரம் எழுதிய ‘திறந்தவெளிச் சிறைச்சாலை ஒரு தேசம்’ கவிதை நூல் வெளியீடு

TAMIL CNN  TAMIL CNN
சிறப்புற நடைபெற்ற கவிஞர் ச.வே.பஞ்சாட்சரம் எழுதிய ‘திறந்தவெளிச் சிறைச்சாலை ஒரு தேசம்’ கவிதை நூல் வெளியீடு

இணுவில் திருவூர் ஒன்றியம் கனடாவின் ஏற்பாட்டில் கவிஞர் ச.வே.பஞ்சாட்சரம் எழுதிய ‘திறந்த வெளிச் சிறைச்சாலை ஒரு தேசம்’ தமிழ் எழுச்சிக் கவிதைகள் நூல் வெளியீட்டுவிழா கடந்த 15 ஆம் திகதி சிறப்புற நடைபெற்றது. கனடாவிலுள்ள பங்களாதேஷ் கனடா ஹிந்துமந்திர் மண்டபத்தில் பிற்பகல் 5 மணிமுதல் 9 மணிவரை இந்நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ் நெஞ்சர்கள், இலக்கிய ஆர்வலர்கள், ஈழமண் பற்றாளர்கள், உட்பட பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.   The post சிறப்புற நடைபெற்ற கவிஞர் ச.வே.பஞ்சாட்சரம் எழுதிய ‘திறந்தவெளிச் சிறைச்சாலை ஒரு தேசம்’ கவிதை நூல் வெளியீடு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை