பிபிஎப், என்எஸ்சி சிறு சேமிப்பு திட்டங்கள் வட்டி விகிதத்தினை 0.40% வரை உயர்த்தி மத்திய அரசு அதரடி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிபிஎப், என்எஸ்சி சிறு சேமிப்பு திட்டங்கள் வட்டி விகிதத்தினை 0.40% வரை உயர்த்தி மத்திய அரசு அதரடி!

மத்திய அரசு அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரையிலான மூன்றாம் காலாண்டில் பிபிஎப், செல்வ மகள் திட்டம் போன்றவற்றின் மீதான வட்டி விகிதத்தினை 0.40 சதவீதம் வரை உயர்த்தி அறிவித்துள்ளது. கடந்த இரண்டு காலாண்டுகளாகச் சிறு சேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தினை மத்திய அரசு உயர்த்தாமல் இருந்து வந்த நிலையில் தற்போது உயர்த்தி இருப்பது

மூலக்கதை