ஸ்ரீநேசன் எம்.பியின் அயராத முயற்சியால் மட்டு.பொதுநூலக கட்டடத்திற்கு நிதி
மட்டக்களப்பு நகரில் கடந்த ஆட்சிக் காலத்தில் பகுதியளவு கட்டப்பட்டு, கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்ற பொது நூலகக் கட்டடத்தை கட்டி முடித்து பொது மக்களின் பாவனைக்கு கையளிக்க மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் அவர்களினால் நீண்ட காலமாக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டது. கடந்த வருடம் உள்ளுராட்சி அமைச்சின் மூலம் நிதி ஒதுக்கீட்டினைப் பெற முயற்சி செய்த போதும், தேசியத் திட்டமிடல் திணைக்களத்தின் அனுமதி பெறப்படாமல் ஆரம்பிக்கப்பட்டிருந்த இக்கட்டடத்தை அமைப்பதற்கு... The post ஸ்ரீநேசன் எம்.பியின் அயராத முயற்சியால் மட்டு.பொதுநூலக கட்டடத்திற்கு நிதி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.