பிரபாகரனை கிளிநொச்சியில் சந்திக்க தயாராக இருந்த போதிலும் அவர் அதற்கு இணங்கவில்லை- டெல்லியில் மகிந்த தெரிவிப்பு

TAMIL CNN  TAMIL CNN
பிரபாகரனை கிளிநொச்சியில் சந்திக்க தயாராக இருந்த போதிலும் அவர் அதற்கு இணங்கவில்லை டெல்லியில் மகிந்த தெரிவிப்பு

விடுதலை புலிகளின் தலைவரை கிளிநொச்சிக்கு சென்று சந்திப்பதற்கு தான் தயாராக இருந்த போதிலும் அதற்கு அவர் இணக்கம் தெரிவிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவின் டில்லியில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தான் ஆட்சிக்கு வந்த காலத்தில் விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு சமாதானத் தூதுவர்களை அனுப்பியதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் விடுதலைப் புலிகளின் தலைவர் கொழும்பிற்கு வரவேண்டிய அவசியமில்லை... The post பிரபாகரனை கிளிநொச்சியில் சந்திக்க தயாராக இருந்த போதிலும் அவர் அதற்கு இணங்கவில்லை- டெல்லியில் மகிந்த தெரிவிப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை