கேரள கஞ்சாவுடன் யாழ் பெண்கள் இருவர் உட்பட மூவர் கைது

TAMIL CNN  TAMIL CNN
கேரள கஞ்சாவுடன் யாழ் பெண்கள் இருவர் உட்பட மூவர் கைது

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அனுராதபுர சந்தியில் வைத்து நேற்று (09) இரவு 3 கிலோ 500 கிராம் நிறையுடைய கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர். யாழ்பாணத்தில் இருந்து திருகோணமலையை வந்தடைந்த இரு பெண்கள் மற்றும் ஒரு ஆணிடம் தாம் மேற்கொண்ட சோதனையின் போதே இதனை கைப்பற்ற முடிந்ததாக உப்புவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த இரு பெண்களிடம் இருந்தே கேரள கஞ்சாவை கைப்பற்றிய போதும், தமக்கும்... The post கேரள கஞ்சாவுடன் யாழ் பெண்கள் இருவர் உட்பட மூவர் கைது appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை