ஐயா மோடி.. ஸ்டெர்லைட்டாதான் திறக்கல.. அந்த 5 சுரங்கத்தயாவது தனியாருக்கு தாரை வார்த்திடுங்க..

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஐயா மோடி.. ஸ்டெர்லைட்டாதான் திறக்கல.. அந்த 5 சுரங்கத்தயாவது தனியாருக்கு தாரை வார்த்திடுங்க..

டெல்லி : அரசு பொது நிறுவனங்களின் சுரங்களை தனியார் மையமாக்க வேண்டும். இதன் மூலம் அரசுக்கு வருடத்துக்கு 400 பில்லியன் டாலர் மிச்சமாகும் என்று வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் கூறியுள்ளார். ஏற்கனவே இந்தியாவில் உள்ள 42 பொதுத்துறை நிறுவனங்களை ஒன்று மூட வேண்டும் இல்லையேல் தனியாருக்கு தாரை வார்க்க வேண்டும் என்று ஏற்கனவே நிதி

மூலக்கதை