வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலை விவகாரம்: இரண்டு காசோலைகள் பரிமாறப்பட்டனவா? – நீதிமன்றில் தகவல்

TAMIL CNN  TAMIL CNN
வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலை விவகாரம்: இரண்டு காசோலைகள் பரிமாறப்பட்டனவா? – நீதிமன்றில் தகவல்

ஷாங்ரி லா தற்கொலை குண்டு தாக்குதல்தாரிகளில் ஒருவரான இன்சாஃப் அஹமட்டுக்கு சொந்தமான வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர்கள் 10 பேரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணை இன்று (திங்கட்கிழமை) கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியானகே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போது, சந்தேகநபர் கருபையா ராஜேந்திரன் அப்துல்லா என்பவர் தனது பெயரில் இரண்டு காசோலைகளைப் பெற்றதாக தெரிவிக்கப்படுவதனால் மேலதிக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும்... The post வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலை விவகாரம்: இரண்டு காசோலைகள் பரிமாறப்பட்டனவா? – நீதிமன்றில் தகவல் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை