இலங்கையிலிருந்து 15 ஐ.எஸ். தீவிரவாதிகள் கேரளாப் பகுதிக்குப் படகில் தப்பியோட்டம்!

TAMIL CNN  TAMIL CNN
இலங்கையிலிருந்து 15 ஐ.எஸ். தீவிரவாதிகள் கேரளாப் பகுதிக்குப் படகில் தப்பியோட்டம்!

இலங்கையிலிருந்து வெள்ளை நிறப்படகு ஒன்றில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் 15 பேர் தப்பி இந்தியாவின் லட்சதீவுக்கூட்டத்தில் ஒன்றான மினிகோ தீவை நோக்கிச் செல்கின்றனர் என்று வெளியான உளவுத் தகவல்களை அடுத்து இந்தியாவின் கேரள கடலோரப் பகுதி முழு அளவில் உஷார்ப்படுத்தப்பட்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடற்படை ரோந்து அதி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்புடனும் அவதானத்துடனும் செயற்படுமாறும், முக்கிய தகவல் கிடைத்தால் உடன் தெரியப்படுத்தும்படியும் மீனவ அமைப்புகள் மூலம் கேரள மீனவர்கள் கோரப்பட்டுள்ளனர். உளவுத் தகவல்களை... The post இலங்கையிலிருந்து 15 ஐ.எஸ். தீவிரவாதிகள் கேரளாப் பகுதிக்குப் படகில் தப்பியோட்டம்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை