வாரே வா.. 49% லாபத்தில் பொதுத்துறை நிறுவனம்.. ரூ.2.50 டிவிடெண்ட்.. குதூகலத்தில் முதலீட்டாளர்கள்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வாரே வா.. 49% லாபத்தில் பொதுத்துறை நிறுவனம்.. ரூ.2.50 டிவிடெண்ட்.. குதூகலத்தில் முதலீட்டாளர்கள்

டெல்லி : பொதுத்துறை நிறுவனமான என்.டி.பி.சி (National Thermal Power Corporation ) கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் நிகரலாபமாக 48.7% அதிகரித்துள்ளது. கடந்த சனிக்கிழமையன்று வெளியிடப்பட்ட இந்த நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் 48.7 சதவிகிதம் அதிகரித்து 4,350.32 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே இதற்கு முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 2,925.59 கோடி

மூலக்கதை