கன்னியா வெந்நீரூற்று காணி உரிமம் தொடர்பில் மீண்டும் சர்ச்சை
திருகோணமலை – கன்னியா வெந்நீரூற்று அமைந்துள்ள காணியின் உரிமம் தொடர்பில் மீண்டும் சிக்கல் நிலை தோன்றியுள்ளது. இராவணன் தனது தாயாரின் இறுதிக்கிரியைக்காக வாள் கொண்டு குத்திய ஏழு இடங்களில் இந்த வெந்நீரூற்று உருவானது என்பது ஐதீகம். பல காலமாக சுற்றுலாத்தளமாகக் காணப்படும் இந்தப் பகுதி பல வருடங்களுக்கு முன்னர் இருந்தே திருகோணமலை பட்டணமும் சூழலும் நகர சபையினால் நிர்வகிக்கப்பட்டது. எனினும், 2015ஆம் ஆண்டில் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலூடாக இந்தப் பகுதி... The post கன்னியா வெந்நீரூற்று காணி உரிமம் தொடர்பில் மீண்டும் சர்ச்சை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.