‘பட்டி மற்றும் வீதி’ திட்டங்களினுாடாக இலங்கையை ஏமாற்றும் சீனா – அமெரிக்கா குற்றச்சாட்டு
‘பட்டி மற்றும் வீதி’ திட்டங்களின் ஊடாக இலங்கை உட்பட பல நாடுகளின் இறைமைக்கு பங்கம் ஏற்படுத்துவதுடன், அவற்றின் பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில் சீனா செயற்படுவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. சீனாவினால் பல கோடி அமெரிக்க டொலர் செலவில் முன்னெடுக்கப்படும் நவீன பட்டுப் பாதையின் ஆரம்ப முயற்சியின் மூலம் சர்வதேச ரீதியாக சிறப்பான கடற்படை ஒன்றினை தன்னிச்சையாக ஸ்தாபிக்கும் நடவடிக்கைகளில் சீனா ஈடுபட்டுள்ளதாக கடற்படை அதிகாரி ஜோன் ரிச்சட்சன் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்று இந்தத்... The post ‘பட்டி மற்றும் வீதி’ திட்டங்களினுாடாக இலங்கையை ஏமாற்றும் சீனா – அமெரிக்கா குற்றச்சாட்டு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.