ஒரு பெண்ணை கெடுத்தா சின்ன படம், பொள்ளாச்சி மாதிரி 40 பேரை கெடுத்தா பெரிய படம்: ராதாரவி
சென்னை:பொள்ளாச்சி பயங்கரம் குறித்து தரக்குறைவாக பேசியுள்ளார் நடிகர் ராதாரவி. நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டு பேசினார். பொள்ளாச்சியில் அப்பாவி பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து அவர் நக்கலாக பேசினார். ஜெயலலிதாவாக நடிக்க கங்கனாவுக்கு ரூ. 24 கோடி சம்பளம்?