புத்தளத்தில் பதற்றம்! – போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தடியடி

TAMIL CNN  TAMIL CNN
புத்தளத்தில் பதற்றம்! – போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தடியடி

( ஜெசி , ரகுமான் ) கொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்டும் விவகாரம் தொடர்பில், ஜனாதிபதியை சந்திப்பதற்கு வாய்ப்பளிக்குமாறு கோரி, இன்று (22) புத்தளத்தில் கறுப்புக் கொடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. “நாட்டுக்காக ஒன்றினைவோம்” புத்தளம் மாவட்டத்துக்கான செயற்திட்டதின் நிறைவு விழா மற்றும் புத்தளத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானம் மற்றும் கேட்போர் கூடம் என்பவற்றை திறந்து வைக்கும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று வெள்ளிக்கிழமை (22) புத்தளம்... The post புத்தளத்தில் பதற்றம்! – போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தடியடி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை