யாழ் ஒஸ்மானியா கல்லூரிக்கு ஒரு கணனி தொகுதி வழங்கி வைப்பு

TAMIL CNN  TAMIL CNN
யாழ் ஒஸ்மானியா கல்லூரிக்கு ஒரு கணனி தொகுதி வழங்கி வைப்பு

யாழ் ஒஸ்மானியா கல்லூரிக்கு ஒரு கணனி தொகுதி அடங்கிய பொருட்களை மக்கள் பணிமனை தலைவரும் அமைச்சரின் யாழ் மாவட்ட மீள் குடியேற்ற இணைப்பாளர் சுபியான் மௌலவி பாடசாலை அதிபர் சேகு ராஜிதுவிடம் கையளித்துள்ளார். இன்று(22) காலை யாழ் ஒஸ்மானியா கல்லூரிக்கு சென்ற சுபியான் மௌலவி பாடசாலை வளாகத்தில் வைத்து குறித்த பொருட்களை கையளித்ததுடன் பாடசாலையின் பல்வேறு தேவைகளை கேட்டறிந்து கொண்டார். இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த சுபியான் மௌலவி இப்பாடசாலையின்... The post யாழ் ஒஸ்மானியா கல்லூரிக்கு ஒரு கணனி தொகுதி வழங்கி வைப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை