சம்பள பாக்கியைத் தாராவிட்டால் ஜெட் ஏர்வேஸ் முடங்கும் - பிரதமருக்கு விமானிகள் கடிதம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சம்பள பாக்கியைத் தாராவிட்டால் ஜெட் ஏர்வேஸ் முடங்கும்  பிரதமருக்கு விமானிகள் கடிதம்

டெல்லி: நிலுவையில் உள்ள சம்பள பாக்கித் தொகையை முழுவதையும் பெற்றுத்தரவேண்டும் என்றும் இதே நிலை நீடித்தால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் முடங்கும் எனவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு விமானிகள் கடிதம் எழுதி உள்ளனர். லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிய ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களுக்கு இது போதாத காலம்தான், மூன்று மாதமாக சம்பளம் வரவில்லை என்பதால் பைலட்கள் மன உளைச்சலுக்கு

மூலக்கதை