இலங்கையின் உயர்மட்ட தலைமைத்துவம் குறித்து ஐ.நாவில் சாடல்!

TAMIL CNN  TAMIL CNN
இலங்கையின் உயர்மட்ட தலைமைத்துவம் குறித்து ஐ.நாவில் சாடல்!

இலங்கையின் உயர்மட்ட தலைமைத்துவத்திடம் பொதுவான நோக்கம் இல்லாமையே தாமதங்களிற்கு காரணம் போல தோன்றுகின்றது என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். இலங்கை குறித்து மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தயாரித்த அறிக்கையை, அதன் ஆணையாளர் மிச்செல் பாச்லெட் இன்று (புதன்கிழமை) சமர்ப்பித்தார். அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இழப்பீடுகளிற்கான அலுவலகத்தை அமைப்பதை தான் பாராட்டுவதாகவும் இந்த அலுவலகத்திற்கு ஆணையாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவதை எதிர்பார்த்திருப்பதாகவும் ஐநா மனித... The post இலங்கையின் உயர்மட்ட தலைமைத்துவம் குறித்து ஐ.நாவில் சாடல்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை