விழாக்கோலம் பூண்டது காரைதீவு..!

TAMIL CNN  TAMIL CNN
விழாக்கோலம் பூண்டது காரைதீவு..!

வரலாற்று சிறப்பு மிக்க காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பங்குனி உத்தர அலங்கார உற்சவத்தின் இன்றைய தினம்(20.03.2019) அடியவர்களுக்கு அருள்பாலிக்கும் பொருட்டு விநாயகப்பெருமான், கண்ணகிஅம்பாள், முருகப்பெருமான் சகிதம் அலங்கரிக்கப்பட்ட முத்து சப்புரத்தில் ஊர்வலமாக தேராடும் வீதி வழியாக வலம் வருகின்றது. இம் முறை முதல்தடவையாக அடியவர்களினால் சப்புர வடம் பிடித்து தேரோடும் வீதிவழியாக கொண்டு சென்றனர். முத்துசப்புர பவனியால் காரைதீவு பிரதேசம் நிறைகுடம்,தோரணங்களினால் விழாக்கோலம் பூண்டுள்ளது. The post விழாக்கோலம் பூண்டது காரைதீவு..! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை