என்னை நடிக்க வெச்சு மோசம் பண்ணிடாங்க.... அக்னி தேவி இயக்குனர் மீது பாபி சிம்ஹா போலீசில் புகார்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
என்னை நடிக்க வெச்சு மோசம் பண்ணிடாங்க.... அக்னி தேவி இயக்குனர் மீது பாபி சிம்ஹா போலீசில் புகார்!

சென்னை: தன்னை நடிக்க வைத்து மோசம் செய்துவிட்டதாக, அக்னி தேவி படத்தின் இயக்குனர் மீது நடிகர் பாபி சிம்ஹா புகார் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் நடிகர் பாபி சிம்ஹா. ஒருகாலத்தில் படுபிசியாக இருந்த அவர், தற்போது குறிப்பிட்ட சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். கடைசியாக ரஜினியின் பேட்ட படத்தில் நடித்திருந்தார். {image-bobby-simha--1553079892.jpg

மூலக்கதை