மருமகளை பார்த்து கத்துக்கோங்க: ஐஸ்வர்யா ராய் மாமியாரை விளாசிய ரசிகர்கள்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மருமகளை பார்த்து கத்துக்கோங்க: ஐஸ்வர்யா ராய் மாமியாரை விளாசிய ரசிகர்கள்

மும்பை:பாலிவுட் நடிகை ஜெயா பச்சன் அனுமதி இன்றி தன்னை புகைப்படம் எடுத்த நபரை திட்டியுள்ளார். பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனின் மாமியாரும், நடிகையுமான ஜெயாவுக்கு தன்னிடம் அனுமதி கேட்காமல் யாராவது புகைப்படம் எடுத்தால் பிடிக்காது. உடனே கோபப்பட்டு திட்டிவிடுவார். இந்நிலையில் அவர் கோபப்பட்டு திட்டிய சம்பவம் மீண்டும் நடந்துள்ளது. \'தளபதி 63\' சாட்டிலைட் உரிமத்தை பெரிய தொகைக்கு வாங்கிய சன் டிவி

மூலக்கதை