ஐ.நாவில் இலங்கை குறித்து புதிய குழப்பங்களை ஏற்படுத்த தேவையில்லை: ஹர்ஷ டி சில்வா

TAMIL CNN  TAMIL CNN
ஐ.நாவில் இலங்கை குறித்து புதிய குழப்பங்களை ஏற்படுத்த தேவையில்லை: ஹர்ஷ டி சில்வா

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கம் கால அவகாசம் கோருகின்றமை குறித்து எவரும் புதிய குழப்பங்களை ஏற்படுத்த தேவையில்லையென அமைச்சர்  ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். வரவு – செலவுத்திட்ட நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் நேற்று (வியாழக்கிழமை) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஹர்ஷ டி சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஆரம்பித்த வேலைகளை நிறைவு செய்வதற்கு கால அவகாசம் தேவைப்படுகின்றது. இதனை அனைவரும்... The post ஐ.நாவில் இலங்கை குறித்து புதிய குழப்பங்களை ஏற்படுத்த தேவையில்லை: ஹர்ஷ டி சில்வா appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை