உள்ளக விசாரணை நீதியாக அமையாது! – சி.சிறீதரன்
தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு இலங்கையினுள் நியாயமான விசாரணையொன்று நடைபெற்று நீதி கிடைக்கும் என்பது எப்போதுமே நடைபெறாதவொரு விடயமென நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். வார இறுதி தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில். கால அவகாசம் என்பதில் மயக்கம் உள்ளது. விசாரணைகளை மேற்கொள்வதற்காகவே கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று கூறுகின்றார்கள். மறுபக்கத்தில் சர்வதேச கண்காணிப்புக்கான இடைவெளி வழங்கப்படுவதாகவும்... The post உள்ளக விசாரணை நீதியாக அமையாது! – சி.சிறீதரன் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.