இரு முன்னாள் ஜனாதிபதிகளும் இந்தியாவில்!

TAMIL CNN  TAMIL CNN
இரு முன்னாள் ஜனாதிபதிகளும் இந்தியாவில்!

2019 ஆம் ஆண்டுக்கான உலக பேண்தகு அபிவிருத்தி உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க இந்தியாவிற்கு சென்றுள்ளார். 2019 ஆம் ஆண்டுக்கான உலக பேண்தகு அபிவிருத்தி உச்சி மாநாடு இன்று (திங்கட்கிழமை) முதல் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை புது டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு ‘அனைவருக்கும் ஒரு பாதுகாப்பான மற்றும் நிலையான உலகின் ஒரு பார்வை’ என்ற தலைப்பில் அவர் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.... The post இரு முன்னாள் ஜனாதிபதிகளும் இந்தியாவில்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை