மைத்திரியின் கொமாண்டோ வாகனம் விபத்திற்கு உள்ளான இடத்தில் பலத்த கெடுபிடி
ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக சென்ற இராணுவ கொமாண்டோ படையணி பயணித்த வாகனம் விபத்திற்கு உள்ளான இடத்தில் பலத்த கெடுபிடி நிலைமை உள்ளது. முல்லைத்தீவு – தட்டாமலைப் பகுதியில் இன்று மதியம் இராணுவ வாகனம் விபத்திற்கு உள்ளாகியிருந்தது. இந்த நிலையில் சம்பவத்தில் இருவர் பலியாகியுள்ளதுடன், நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இவ்வாறான நிலையில் அவர்கள் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், விபத்து இடம்பெற்ற இடத்தில் பலத்த கெடுபிடி நிலைமை காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள்... The post மைத்திரியின் கொமாண்டோ வாகனம் விபத்திற்கு உள்ளான இடத்தில் பலத்த கெடுபிடி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.