மக்கள் அபிலாஷை அரசமைப்பில் இல்லையெனில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கோம். – சாள்ஸ்
தமிழர்கள் கௌரவமாக வாழக்கூடிய வகையில் புதிய அரசியலமைப்பில் யாப்புக்கள் உள்ளடக்கப்படாவிட்டால். ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க மாட்டோமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். அத்தோடு, தனிப்பட்ட தேவைகளை கருத்திற்கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். வவுனியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். குறுகிய காலத்தில் தீர்க்கக்கூடிய பிரச்சினைகள் தொடர்பாக எழுத்துமூலம் அரசாங்கத்திற்கு... The post மக்கள் அபிலாஷை அரசமைப்பில் இல்லையெனில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கோம். – சாள்ஸ் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.