வடக்கில் 1201 ஏக்கர் காணிகள் விடுவிப்பு
வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளில் 1201 ஏக்கர் காணிகள் இன்று (திங்கட்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியால் குறித்த காணிகள் விடுவிக்கப்பட்டு அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முல்லைத்தீவிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், இந்நிகழ்வு இடம்பெற்றது. குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் 972 ஏக்கர் அரச காணிகளும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 120 ஏக்கர் அரச காணிகளுமே விடுவிக்கப்பட்டன. அத்தோடு, யாழ்ப்பாணம் மற்றும் வன்னியில் 46.11... The post வடக்கில் 1201 ஏக்கர் காணிகள் விடுவிப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.