இராணுவப் பிடியில் இருந்த 3 விவசாயப் பண்ணைகள், 1201 ஏக்கர் காணிகள் இன்று விடுவிப்பு

TAMIL CNN  TAMIL CNN
இராணுவப் பிடியில் இருந்த 3 விவசாயப் பண்ணைகள், 1201 ஏக்கர் காணிகள் இன்று விடுவிப்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரில் வடக்கில் சிறிலங்கா இராணுவத்தின் வசமுள்ள மூன்று விவசாயப் பண்ணைகளை உள்ளடக்கிய 1201.88 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். விடுவிக்கப்படவுள்ள காணிகளில், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 972 ஏக்கர் அரச காணிகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 120 ஏக்கர் அரச காணிகளும் உள்ளடங்கியுள்ளன. நாச்சிக்குடா, வெள்ளாங்குளம், உடையார்கட்டுக்குளம் ஆகிய இடங்களில் சிறிலங்கா இராணுவம் நடத்தி... The post இராணுவப் பிடியில் இருந்த 3 விவசாயப் பண்ணைகள், 1201 ஏக்கர் காணிகள் இன்று விடுவிப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை