உரிமை அற்று இருந்த மலையக மக்களுக்கு காணி உறுதியுடன் உரிமை வழங்கப்பட்டது – அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவிப்பு

TAMIL CNN  TAMIL CNN
உரிமை அற்று இருந்த மலையக மக்களுக்கு காணி உறுதியுடன் உரிமை வழங்கப்பட்டது – அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவிப்பு

(க.கிஷாந்தன்) இலங்கையில் பிரஜா உரிமை அற்று போன காலப்பகுதி ஒன்றில் பெருந்தோட்ட மக்கள் இந்தியாவுக்கு செல்லும் போது தலைமன்னார் ரயில் நிலையத்தில் ஒரு துணியில் சுற்றிய பொட்டளத்தை தம்வசம் வைத்திருந்தனர். காவல் அதிகாரிகள் அதனை பார்த்த பொழுது அவர்கள் கையில் இருந்த பொட்டளத்தில் மலையகத்தின் மண் காணப்பட்டது. இனிமேல் இந்த நாட்டில் எமக்கு வாழ உரிமை இல்லை என மண்னை எடுத்து சென்ற மக்களின் பரம்பரைக்கு இன்று 7 பேர்ச்... The post உரிமை அற்று இருந்த மலையக மக்களுக்கு காணி உறுதியுடன் உரிமை வழங்கப்பட்டது – அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவிப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை