இனவாதத்தைத் தூண்டவேண்டாம் : மஹிந்த அணியிடம் அநுர கோரிக்கை!

TAMIL CNN  TAMIL CNN
இனவாதத்தைத் தூண்டவேண்டாம் : மஹிந்த அணியிடம் அநுர கோரிக்கை!

புதிய அரசியலமைப்பு தொடர்பில் மஹிந்த அணியினர் போலிப்பிரச்சாரத்தினை முன்னெடுத்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அரசியலமைப்பு நிர்ணயச்சபையில் இன்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘‘இனவாதத்தைத் தூண்டவேண்டாம், குரோதத்தை விதைக்க வேண்டாம் என மஹிந்த ராஜபக்ஷ சற்று நேரத்துக்கு முன்னர் உரையாற்றும்போது குறிப்பிட்டார். ஆனால், அவரும் அவரின் சகாக்களுமே விகாரை, விகாரையாகச் சென்று மக்களைக் குழப்பும் வகையில் இனவாத கோணத்தில் பரப்புரைகளை... The post இனவாதத்தைத் தூண்டவேண்டாம் : மஹிந்த அணியிடம் அநுர கோரிக்கை! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை