தவறு செய்த தந்தை மீதே போலீஸிடம் புகார் அளித்த மகள், நெகிழ்ந்து போன காவல் துறை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தவறு செய்த தந்தை மீதே போலீஸிடம் புகார் அளித்த மகள், நெகிழ்ந்து போன காவல் துறை..!

\"இந்த நீதிமன்றம் எத்தனையோ பல விசித்திரமான வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது\" என்கிற டோனிலேயே ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஒரு புதிய ரக வழக்கைச் சந்தித்திருக்கிறது. அதுவும் பெற்ற தகப்பனையே போலீஸில் அவர் செய்த தவறைச் சொல்லி புகார் அளித்திருக்கிறார். அது ஒரு toilet ஏமாற்று புகாராம்.

மூலக்கதை