பொதுமக்களின் ஒருதொகுதி காணிகள் இன்று கையளிப்பு

TAMIL CNN  TAMIL CNN
பொதுமக்களின் ஒருதொகுதி காணிகள் இன்று கையளிப்பு

பயங்கரவாத காலப்பகுதியில் இராணுவம் திருகோணமலை மாவட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட காணிகளை மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்கவுள்ளது. கிழக்கு மாகாண ஆளுர் ரோஹிந்த போகொல்லாகம தலைமையில் இது தொடர்பான வைபவம் இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. கட்டிக்குளம், தோப்பூர், சூரியபுர உள்ளிட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு உட்பட்ட காணிகளே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவத்தின் கிழக்கு கட்டளைத் தளபதி அருண ஜயசேகர தெரிவித்தார். ஜனாதிபதியின் அறிவித்தலுக்கு அமைய வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் படிப்படியா... The post பொதுமக்களின் ஒருதொகுதி காணிகள் இன்று கையளிப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை