“நான் கடன் வாங்குனேனா..? உங்களால் நிரூபிக்க முடியுமா..?” இந்திய வங்கிகளுக்கு vijay mallya கேள்வி.!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
“நான் கடன் வாங்குனேனா..? உங்களால் நிரூபிக்க முடியுமா..?” இந்திய வங்கிகளுக்கு vijay mallya கேள்வி.!

(Edited By Gowthaman M J) இந்திய கடனாளி புகழ் vijay mallya வழக்கில், westminster மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது. ஏறத்தாழ ஒரு வருடமாக விசாரிக்கப்பட்டு வரும் இந்த வழக்கில் மல்லையா தரப்பு வழக்கை பிய்த்து எரிந்திருக்கிறார். Emma Arbuthnot-என்கிற அந்த ஜட்ஜ் அம்மா கையில் தான் இந்தியாவின் மோஸ்ட் வாண்டட் வங்கி கொள்ளையனின் கைது இருக்கிறது.

மூலக்கதை