மூன்று ஆண்டுகளில் நாளொன்றுக்கு மூணு வங்கிகளில் நடந்த நாலு மொள்ளமாரித்தனம் புட்டு வைத்த ரிசர்வ் வங்கி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மூன்று ஆண்டுகளில் நாளொன்றுக்கு மூணு வங்கிகளில் நடந்த நாலு மொள்ளமாரித்தனம் புட்டு வைத்த ரிசர்வ் வங்கி

சொல்லுவது ரொம்ப சுலபம். செய்வதுதான் கஷ்டம். நாட்டு நலனுக்காக கடினமான சீர்திருத்தங்களை எடுக்கக்கூடிய கறாரான பேர்வழி என பேசிவரும் பிரதமர் மோடி இந்த ரகம்தான். உலக அரஙகைப் பற்றி நாக்கூசாமல் கூவுகிற அவர் உள்நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறியவில்லை. கடந்த 3 வருஷமா வங்கிகளில் நடைபெறும் மொள்ளமாரித்தனம் படுபயங்கரமானது.

மூலக்கதை